
கருவூலம் திட்டம்
நவீன உலகம் வேலை தேடுபவர்களுக்கும் தொழில்முனைவோருக்கும் பல்வேறு சவால்களை வழங்குகிறது. போட்டி நிறைந்த தொழில் துறையில், தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், முன்னேறவும் அவர்களுக்கு சம வாய்ப்புகளும் நிதி ஆதரவும் தேவைப்படுகிறது.கருவூலம் திட்டம் இந்த தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் உருவாக்கப்பட்டது. தனிநபர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அவற்றை வளர்த்துக் கொள்ளவும், வெளிப்படுத்தவும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் வளமான எதிர்காலத்தை உருவாக்க உதவுவதே இதன் நோக்கமாகும்.
கருவூலம் திட்டத்தின் நன்மைகள்:
திட்டத்தின் கட்டணம் : 2999 Rs

வேலை வாய்ப்பு:
கருவூலம் திட்டம் திறமை வாய்ந்தவர்களுக்கு திறமைக்கேற்ப வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. மேலும், எட்டு கிராம் தங்கத்திற்கு நிகரான ஊதியம் வழங்கப்படுவதால், வேலை தேடுபவர்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். வறுமைக் கோட்டிலிருந்து மீண்டு வர உதவும் ஊதிய பிரிவு முறையும் கருவூலம் திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.
தொழில் தொடங்க உதவி:
புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஐந்து லட்சம் முதல் 5 கோடி வரை 0% வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. நீண்டகாலமாக தொழில் செய்து வரும் தொழிலதிபர்களுக்கு தொழிலை விரிவுபடுத்த உதவியும் வழங்குகிறது. அனுபூதி AI உடன் இணைந்து கூட்டாக தொழில் செய்யும் வாய்ப்பும் கருவூலம் திட்டம் மூலம் கிடைக்கிறது.


இயலாமையை அகற்றும் வல்லமை
கருவூலம் திட்டத்தில் சேருவது எப்படி? கருவூலம் திட்டத்தில் சேருவதற்கான ஐந்து வழிமுறைகள் :
- பதிவு படிவம்: கீழே காணும் பதிவு படிவத்தை முதலில் பூர்த்தி செய்யுங்கள். உங்கள் முழு பெயர் மற்றும் தொடர்பு எண்ணை உள்ளிடவும். “Submit” என்ற பொத்தானை கிளிக் செய்து தொடரவும்.
- சந்ததி பக்கம்: சந்ததி பக்கத்தில், சந்ததி பெயர், தந்தையின் பெயர், பிறந்த தேதி, வயது, பாலினம், திருமண நிலை போன்ற எல்லா தகவல்களையும் முழுமையாகபூர்த்தி செய்யவும் .
- கூடுதல் தகவல்கள்: உங்கள் தொலைபேசி எண், வாட்ஸ்அப் எண் , மின்னஞ்சல் ஐடி, வாக்காளர் அடையாள அட்டை எண் , முகவரி மற்றும் குடும்ப உறுப்பினர் விவரங்கள் போன்ற கூடுதல் தகவல்களை பூர்த்தி செய்யுங்கள்.
- பதிவு கட்டணம்: உங்கள் சந்ததி பதிவை முடிக்க குறைந்தபட்ச பதிவுக் கட்டணத்தை செலுத்துங்கள்.